அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

29th மார்ச் 2024 20:50

அச்சு ஊடகம்

தாய்மொழித் தினம் - சிலுமின

தாய்மொழித் தினத்திற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட மொழிகள் தொடர்பான நிபுணத்துவக் குழு அங்கத்தவர்கள் மூவருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலொன்றிற்கேற்ப 2021.02.21 ஞாயிற்றுக்கிழமை “சிலுமின செய்திப்பத்திரிகையில்” “தாய்மொழியை பயன்படுத்தும் வாய்ப்பென்பது எந்தவொரு மனிதவர்க்கத்தினதும் உரிமையாகும்” என வெளிவந்த கட்டுரை.

  • Feb. 21, 2021

தாய்மொழித் தினம் - தினகரன்

தினகரன் செய்திப்பத்திரிகையில் தாய்மொழித் தினத்திற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஓர் அங்கத்தவர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்கள் எழுதி அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை.

  • Feb. 21, 2021